Wednesday, 25 March 2020

செங்கல்பட்டு_மாவட்டம் : 4பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யபட்டது! |4People Confirmed Covid19 Infection Vir4.Tv


செங்கல்பட்டு மாவட்டம் முகையுர் கிராமத்தைச்சேர்ந்த அரிகிருஷ்ணன் மற்றம் தர்மலிங்கம் என்ற இருநபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பது மருத்துவர்சளால் உறுதி செய்யபட்டது.
Ad

மேலும் இன்னும் 2பேருக்கு  கொரோனா வைரஸ் பாதித்திருப்பதாக கூறப்படுகிறது.

Tags:#செங்கல்பட்டு #கொரோனா #நோய் 

No comments:

Post a Comment