பிரபல தனியார் டிவி ஒன்றில் தொகுப்பாளராகவும் மிமிக்கிரி களைஞராகவும் இருந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.கடந்த 2012 பாணடிராஜ் இயக்கிய மெரினா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன் .அதனை தொடர்ந்து தனுஷ் தயாரித்த படங்களில் நடித்து குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை ரீச் ஆனார் சிவா.
இருப்பினும் அவர் முதல் முதலாக சினிமாவில் தலைகாட்டியது தலயோட தான்.ஆம் அஜித் நடிப்பில் ராஜு சுந்தரம் இயக்கிய ஏகன் படத்தில் ஒரு காட்சியில் அஜித்திற்க்கு உதவும் ஸ்பை ஏஜன்டாக வந்து அஜித்தை சந்திப்பார் அந்த காட்சி படத்தின் நீலத்தை கூட்டுவதாக நீக்கப்பட்டது.
அதுபற்றி சிவகார்த்திகேயன் பல பேட்டிகளில் கூறிவுள்ளார் மேலும் அஜித் தனக்கு நல்ல அட்வைஸ் கொடுத்தார் அதைத்தான் நான் இன்றுவரை பாலோ பண்ணுரேன் என்று கூறியிருந்தார்.
source: Sun Tv
No comments:
Post a Comment