Wednesday, 5 December 2018

குல்ஃபி ஐஸ் அபாயம் மக்கள் உஷார் வைரல் வீடியோ ஆதாரம்!






குல்ஃபி ஐஸ் இரவு நேரங்களில் அதிகம் விற்க்ககூடிய ஒரு குலுமையன ஸ்வீட்டான ஐஸ் .பாதாம் பிஸ்த்தா ஏலக்காய் மற்றும் 70 சதவிதம் பால் 30 சதவிதம் தண்ணீர் சேர்த்து செய்யப்படும் ஒரு பண்டமாகும்.
இத்தகையான குல்ஃபி ஐஸ்சை 18வயதுக்குடயவர்கள் மட்டும் சாப்பட வேண்டும் என்று சில நாடுகளில் சட்டம் இருக்கின்றது.ஆனால் இந்தியாவை பொருத்தவரை குல்ஃபி ஐஸ் விற்ப்பதற்கு எந்த தடையும் இல்லை.
தெருக்களில் இரவு நேரங்களில் விற்க்கப்படும் இந்த குல்ஃபி ஐஸ்சை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அதிகம் வாங்கி சாப்பிடுகிற பண்டம்.

இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தின் தெருவில் வட இந்தியர் ஒருவர் சைக்கிளில் குல்ஃபி ஐஸ் விற்பனை செய்துகொண்டு வந்துள்ளார் அவர் விற்ற ஐஸ்சை வாங்கி சாப்பிட முயன்ற சிலருக்கு ஐஸ்சின் நிறம் வித்தியாசமாக இருப்பதை கண்டுள்ளனர் .

இதையடுத்து ஐஸ் விற்ற வட இந்தியரை மக்கள் சூழ்ந்தனர் கேல்விகேட்டு அடித்தனர் .சம்பவத்தை அறிந்து அப்பகுதிக்கு வந்த காவல்த்துறையினர் அவ்வட இந்தியரை மக்களிடம் இருந்து காப்பாற்றி விசாரித்தனர் .வசாரணையில் ஒரு வாரமானாலும் ஐஸ் கெட்டுபோகாமல் இருக்கூடிய ரசாயனம் ஒன்றை அவர் விற்றுவந்த குல்ஃபி ஐஸ்சில் கலந்திருப்பது தெரியவந்தது.


No comments:

Post a Comment