Thursday, 6 December 2018

இரண்டு தலையுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி வைரல்:வீடியோ




 இரண்டு தலையுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி அப்பகுதியை சுற்றிவுள்ள ஊர் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சந்தபட்டு என்கின்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் பசுமாடு ஒன்றை வளர்த்துவந்துள்ளார் .அந்த பசு மாடு சமீபத்தில் பசும் கன்று ஒன்றை பெற்றேடுத்தது அந்த பசும் கன்றுக்கு இரண்டு தலைகள் இருப்பதை கண்டு அந்த விவசாயி அதிர்ச்சியடைந்துள்ளார்.இதையடுத்து இந்த தகவல் மளமளவென்று சுற்றியிலும் இருந்த கிராமங்களுக்கும் பரவியது இதையடுத்து அந்த இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டியை காண்பதற்காக மக்கள் படையெடுத்து வருகிறார்கள்.

மேலும் அந்த கன்றுக்குட்டி தெய்வ கன்று என்றும் இதனால் அந்த விவசாயிக்கு அதிஷ்டம் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வீடியோ

No comments:

Post a Comment