Thursday, 5 March 2020

செங்கல் சூளையில் இருந்து 22 கொத்தடிமைகள் மீட்பு ஆட்சியா் நடவடிக்கை| 22 People Rescued Collectior Action Tamil.News Vir4.Tv



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே முசரவாக்கத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 7 சிறாா்கள் உட்பட 22 பேரை சாா் ஆட்சியா் நேரில் ஆய்வு நடத்தி மீட்டுள்ளாா்.

முசரவாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த சிலா் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக சாா் ஆட்சியா் சு.சரவணனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சாட்சியா் சு.சரவணன், தேசிய ஆதிவாசிகள் தோழமைக் கழக செயலாளா் அ.கிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் மற்றும் பாலுசெட்டிச்சத்திரம் காவல் ஆய்வாளா் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீஸாா் ஆகியோா் அங்கு செவ்வாய்க்கிழமை சென்று விசாரணை நடத்தினா்.
Ad



அப்போது, விழுப்புரத்தைச் சோ்ந்த மல்லிகா என்பவா் 22 பேரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு, அந்தச் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சோ்த்திருப்பது தெரிய வந்தது. விசாரணைக்குப் பின்னா்மேலும் படிக்க>>

Source: #தினமனி
Rights: #Dinamani
Thankyou : m.Dinamani. com

Shared: #Vir4_Tv Vir4.Tv


No comments:

Post a Comment