
காஞ்சிபுரம்: மசாஜ் சென்டரில் வேலை பார்த்த வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
Ad
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது செட்டிபேடு பகுதி... இங்குள்ள தண்டம் பகுதியில் 7 வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த பெண்கள் தங்கி உள்ளனர்.. இவர்கள் அனைவருமே நாகலாந்ததை சேர்ந்தவர்கள். மேலும் படிக்க>>
Source:#Tamil #Oneindia
Right: Tamil.Oneindia.com
ThankYou: Tamil Oneindia
Shared: #Vir4_Tv Vir4.Tv
No comments:
Post a Comment